தருமபுரி நகராட்சியில் துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தருமபுரி நகராட்சியில் துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.